Day: October 9, 2016
மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்ட்டது.
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் நேற்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது. TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல்மேலும் படிக்க...