Day: March 27, 2016
அரசியல் சமூக மேடை – 24/03/2016
ஸ்ரீலங்காவின் இராணுவ அடக்கு முறைக்குள் சிக்கி தவித்து, தப்பி, புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பெண்கள், வீதிகளில் செல்லும் போது தமிழ் ஆடவர்களால் நெருக்கடிகளும் பாலியல் தொல்லைகளும் கொடுக்கப்படுவதாகவும், புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் வீதிகளில் பிரான்சில் தனித்துமேலும் படிக்க...
சுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்
தமிழ்த்தாய் ஈன்ற நற்றவப் புதல்வர்களுள் யாழ்நூல் கண்ட விபுலானந்த அடிகளாரும் ஒருவராவார். பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். 4.3.1 வாழ்வியல் இலங்கைமேலும் படிக்க...