Day: March 15, 2016
‘இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே…’ – கவிஞர் பழனி பாரதி
உடுமலையில் நிகழ்ந்த ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்கள் மற்றும் ஆதங்கத்தினை பதிவுசெய்துவருகின்றனர். திரைப்படக் கவிஞர் பழநிபாரதி இந்த சம்பவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள ‘சுளீர்’ கவிதை இங்கே… —————————————மேலும் படிக்க...