Day: December 30, 2015
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு 30.12.2015 அன்று வவுனியா இராசேந்திரகுளம், பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வன்னி பாராளுமன்றமேலும் படிக்க...