Day: December 27, 2015
பரண்நட்டகல்லில் “பெரிய ஐயா” முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பரண்நட்டகல்லு கிராமத்தில் பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் (ரி.ஆர்.ரி) சமுகப்பணி பிரிவின் ஊடாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட “பெரிய ஐயா” முன்பள்ளி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனால் 27.12.2015 அன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பரண்நட்டகல்லுமேலும் படிக்க...