அரசியல் சமூக மேடை- 16/07/2015
‘ஸ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் களம் தொடர்பான பார்வை’ நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்தவர்கள்; முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவும் பாரளமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவருமான, கல்வியாளர் திரு .ஆனந்த ராஜாஅவர்கள் , மற்றும் ஜெர்மனியிலிருந்து திரு. ஜெகநாதன் அவர்கள்