Day: July 15, 2015
உதவி வழங்கல்
அண்மையில் வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்வூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த திரு பெரியதம்பி..குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். அருகில் வலிமேலும் படிக்க...