Day: June 1, 2015
வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் வைகாசிப்பொங்கல் விழா!
முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை) -நீ(தி)தீ- என்ன குறை வைத்தோம் உன்னில், ஏது குறை சொன்னோம். பல பண்பாட்டுத்திருவிழாக்களை ஆடிக்களித்திருந்த ஊர்களில் இருந்தல்லவா காவடிகள் தூக்கி வந்தோம். தீச்சட்டி ஏந்தி வந்தோம். பால்குடம் எடுத்து வந்தோம்.மேலும் படிக்க...