Day: January 16, 2015
புதிய விடியலுக்கான எதிர்பார்ப்பை இவ்வருட பொங்கல் விழா ஏற்படுத்தியுள்ளது. – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
உழைக்கும் தமிழ் மக்கள், தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்தே உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து எடுக்கும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வழமையான ஆண்டுகளை விடவும், இம்முறை தமிழ் மக்களுக்கு இரண்டு முக்கியமானமேலும் படிக்க...