Day: January 5, 2015
புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் – சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஓமந்தை மருதோடை, நாம்பன்குளம், அலைகல்லுபோட்டகுளம், கொந்தக்காரக்குளம், வேப்பங்குளம், ஆச்சிபுரம் ஆனந்தபுரம், பூவரசங்குளம் கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள நிவாரணங்களைமேலும் படிக்க...
போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்க! சிவசக்தி ஆனந்தன் எம்.பி பகிரங்க வேண்டுகோள்
நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் வடக்கு கிழக்கு மாகாண குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் பாய்வதால் மக்களின் குடிமனைகளுக்குள் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கடந்த மூன்றாண்டுகளாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வரும்மேலும் படிக்க...