Day: December 26, 2014
புலம்பெயர் உறவுகளின் உதவிகள் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள பயன்படுகிறது. – ஆனந்தன் எம்.பி பேச்சு
புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியுதவியை வழங்கும் நல்லுள்ளங்களும், நாமும் உங்களிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது, கிடைக்கும் இத்தகைய உதவிகளை சரிவரப்பயன்படுத்தி கல்வியில் சிறந்த தேர்ச்சிகளைப்பெற்று அதனூடாக நீங்கள் உங்கள் குடும்ப வறுமைகளை போக்கி அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்பதேயாகும். வறுமையையும், எதிர்காலமேலும் படிக்க...