Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.வினோகரன் சித்தாத் (Siththath) 11/06/2021

தாயகத்தில் மீசாலை உரும்பிராயை சேர்ந்த லண்டனில் வசிக்கும் வினோகரன் சிந்துஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சித்தாத் தனது 10வது பிறந்தநாளை 11ம் திகதி ஜூன் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தங்கை ஓவியாவுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் சித்தாத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, ஆசைத்தங்கை ஓவியா தாயகத்தில் வசிக்கும் அப்பப்பா பாஸ்கரன், அப்பம்மா சகுந்தலாதேவி , அத்தை திசோ, மாமா திவேந்தன், மச்சாள்மார் லண்டனில் வசிக்கும் சுதாகரன் சித்தப்பா, யாழ் நங்கை சித்தி குடும்பம், பிரான்சில் வசிக்கும் துஷாந்தினி அத்தை, நிவிஷாந்த் மாமா குடும்பம், அம்மம்மா குணநாயகி பசுபதி (பிரான்ஸ்) ஹரன் மாமா , மைதிலி அத்தை, மச்சான்மார் பிரவீன், கவின்,மச்சாள் கீர்த்தனா, கலா பெரியம்மா, ஜெயந்தன் பெரியப்பா அக்காமார் கலையந்தி, ஹருனி, அண்ணா கிருத்திக், லேகா சித்தி, பிரதீஸ் சித்தப்பா, அனந்தியா அக்கா, அர்ஜுன் அண்ணா, தங்கை அஸ்மிதா (சுவிஸ்) கனடாவில் வசிக்கும் அப்பப்பா விஜயலட்சுமி பத்மநாதன், ஜேர்மனியில் வசிக்கும் அப்பம்மா சந்திரலீலா தனபாலசிங்கம், தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா , தாத்தா திருநாவுக்கரசு மதுரநாயகி குடும்பம், பிரான்சில் வசிக்கும் ஜெனநாயகி பரமலிங்கம் அம்மம்மா, தாத்தா குடும்பம், டென்மார்க்கில் வசிக்கும் செல்வநாயகி குணரத்தினம் அம்மம்மா , தாத்தா குடும்பம், பிரான்சில் வசிக்கும் தயாளன் வதனா தாத்தா அம்மம்மா குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உரும்பிராய் ஞான வைரவர் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் சித்தாத்தை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் எமது அன்பு நேயர் திருமதி.குணநாயகி பசுபதி அவர்கள்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

இன்று 10வது அகவையில் கால் பதிக்கும் செல்வன்.சித்தாத் அவர்களுக்கு எங்கள் சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துகள்!

புலம்பெயர் மண்ணில் வளர்ந்திடும் செல்வனே

எம்குலமது கண்ட தெய்வத் திருமகனே

கவிஞர்கள் உன்னை கவி கொண்டு வாழ்த்தட்டும்

கற்றவர்கள் உன்னை கல்வியாளன் என்று வாழ்த்தட்டும்

பெற்றவர்கள் உன்னை பெருமைக்குரியவன் என்று வாழ்த்தட்டும்

நண்பர்கள் உன்னை நடுநிலையாளன் என்று வாழ்த்தட்டும்

ஆசிரியர்கள் உன்னை அறிவாளன் என்று வாழ்த்தட்டும்

நீதியர்கள் உன்னை நீதிமான் என்று வாழ்த்தட்டும்

இனியர்கள் உன்னை இனிய உள்ளம் படைத்தவன் என்று வாழ்த்தட்டும்

உண்மையர்கள் உன்னை உலகம் போற்ற வாழ்வாய் என்று வாழ்த்தட்டும்

மொத்தத்தில் இவ்வுலகம் உன்னை சீர் பெற்று சிறப்புற்று வாழப்போகும் சிறப்பாளன் என்று வாழ்த்தட்டும்

நாங்களும் உன்னை நன்மைகள் பலகண்டு நானிலம் போற்றிட வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறோம்

பெற்றோரும் பேரன்புகளோடும்.

பகிரவும்...