வவுனியாவில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் பங்கேற்பு
வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டிருந்தார்.
இதனை அடுத்து ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் செல்வம் எம். ஏ சுமந்திரனும் அடைக்கலநாதனுடன் கலந்து கொண்டிருந்ததுடன் சி. வி. கே சிவஞானம் கலந்து கொண்டிருந்தார்.
பகிரவும்...