Main Menu

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை.

பகிரவும்...