Main Menu

ஜனாதிபதித் தேர்தல் 2024 – ஹம்பாந்தோட்டை தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 14,482  வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 3,397 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க  2,502 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ819 வாக்குகளையும்திலித் ஜயவீர 105 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பகிரவும்...