ஜனாதிபதித் தேர்தல் 2024 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார தொடர்ந்து முன்னிலையில்
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மாத்தறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அநுர குமார திஸாநாயக்க 19,712 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 5,088 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 4,041வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ 543 வாக்குகளையும்திலித் ஜயவீர 259 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பகிரவும்...