Main Menu

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பொலன்னறுவை தபால் மூல முடிவுகள் – அநுர வெற்றி

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர வெற்றி பெற்றுள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 11,768  வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 4,120 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க  2,762 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ188 வாக்குகளையும்திலித் ஜயவீர 56 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பகிரவும்...