ஜனாதிபதித் தேர்தல் 2024 – திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர முன்னிலை
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 5,480 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 4,537 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகளையும்,அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 431 வாக்குகளையும்நாமல் ராஜபக்ஷ 129 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பகிரவும்...