ஜனாதிபதித் தேர்தல் 2024 – காலி மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார வெற்றி
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் காலி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 25,892 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 7,226வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 5,338 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ 863 வாக்குகளையும்திலித் ஜயவீர 375 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பகிரவும்...