ஜனாதிபதித் தேர்தல் 2024 – அனுராதபுரம் மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் அனுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமார திசநாயக்க ( தேசிய மக்கள் சக்தி) 32,750 வாக்குகள், சஜித் பிரேமதாச ( ஐக்கிய மக்கள் சக்தி)10,956 வாக்குகள், ரணில் விக்கிரம சிங்க 8218 வாக்குகள், நாமல் ராஜபக்ஷ 783 வாக்குகள்
பகிரவும்...