Main Menu

இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், இனிய பாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் கொழும்புக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகிரவும்...