Main Menu

அரசியல் சமூக மேடை – 02/10/2016

** எழுக தமிழ் நிகழ்வும் அதன் எதிரொலியும் **
வன்னி மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவரும் சிவில் சமூகம் மக்கள் பேரவை, காணாமல் போனோர் ஆக்கப் பட்டோர் சங்கம்,மீள் குடியேற்றத்தை வலியுறுத்தும் மக்கள் சபை, காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டக் குழு, மனித உரிமைகள் காப்பகம் ஆகியவற்றின் செயற்பாட்டாளரும் , உறுப்பினருமாகிய கல்வியாளர் திரு.தேவராஜா அவர்கள்

பகிரவும்...