அரசியல் சமூக மேடை – 26/02/2015
கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமை பேர வையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தேவையில்லை, சிறிலங்கா அரசுக்கு சார்பானது என அப்பிரேரணையை எதிர்த்து அதன் நகலை எரித்தவர்களுக்கு அப்பிரேரணை ஊடாக நடைபெற்ற ஐ.நா. விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோருவதற்கு இன்று தகுதி உண்டா?
பகிரவும்...