நினைவஞ்சலி
ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். செல்லையா தியாகராஜா (07/10/2025)

தாயகத்தில் யாழ்/வண்ணார்பண்ணை மேற்கை பிறப்பிடமாகவும் பிராண்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 07ம் திகதி செவ்வாய்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கண்ணீர்மேலும் படிக்க...
3ம் ஆண்டு சிரார்த்த திதி – சுவர்க்கலோக வாசகி அமரர்.ஶ்ரீ சிற்சபேச குருக்கள் இலட்சுமி அம்மா (01/05/2025)

இன்றைய தினத்தில் (01/05/2025) இந்தியாவை பிறப்பிடமாகவும் அராலியூரை புகுந்த இடமாகவும் கொண்ட ஶ்ரீ மதி சிற்சபேசகுருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் சிரார்த்த திதியை நினைவு கூருவோர் அன்பு மகன் சி.ரவிசந்திரன் (இலங்கை)அன்பு மகள் சசிகலா (பிரான்ஸ்) அன்பு மருமகன் சிவ ஶ்ரீ சிவமேலும் படிக்க...
8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் (25/03/2025)

தாயகத்தில் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,தாவடி கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களின் 8 வது நினைவு தினம் 25ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களை அன்பு மனைவி விஜயலட்சுமி (கனடா) அன்புப்பிள்ளைகள்மேலும் படிக்க...
50வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.செல்லப்பா செல்லத்துரை (ஆசிரியர்) 05/03/2025

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பத்துகமாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியர் அமரர்.செல்லப்பா செல்லத்துரை அவர்களின் 50 வது ஆண்டு நினைவு தினம் 05ம் திகதி பங்குனி மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 50 வது ஆண்டை நினைவு கூருபவர்கள் அன்பு பெற்றோர்கள் செல்லப்பா-மேலும் படிக்க...
3ம் ஆண்டு நினைவு தினம்- அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார்

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 25ம் திகதி பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் திருமதி. காந்திமலர் அம்மாவைமேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி. சந்திரமணி செல்வராஜா (01/02/2025)

தாயகத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் திருகோணமலை, பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி சந்திரமணி செல்வராஜா அவர்களின் 2 வது ஆண்டு நினைவு தினம் 1ம் திகதி மாசி மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அமரர் திருமதி செல்வராஜா சந்திரமணி அம்மாவைமேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர். பொன்னுத்துரை சக்திவேல் (29/01/2025)

தாயகத்தில் வல்வெட்டியை பிறப்பிடமாகவும் ,சுவிஸ் பாசல் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பொன்னுத்துரை சக்திவேல் ஐயாவின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் இன்று 29ம் திகதி தை மாதம் அன்னாரது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னாரின் 31ம் நாள்மேலும் படிக்க...
8வது ஆண்டு நினைவு தினம்- அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (16/01/2025)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (மேடை நாடக ஒலி,ஒளி அமைப்பாளரும் ,முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான நிர்வாக சபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புலவு ஞானவைரவர் கோவில் தலைவருமாவார்)மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – திருமதி. சின்னத்தம்பி சின்னமணி (23/12/2024)

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா சின்னபுதுக்குளத்தை வதிவிடமாக கொண்டிருந்த திருமதி சின்னத்தம்பி சின்னமணி அவர்களின் 31வது நாள் கண்ணீர் அஞ்சலி 23ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 31ம் நாள் திருமதி சின்னத்தம்பி சின்னமணி அவர்களின்மேலும் படிக்க...
16வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை (10/12/2024)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் மித்திரி மொறியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி செல்லத்துரை இராஜலட்சுமி (முத்தக்கா)அவர்களின் 16ம் ஆண்டு நினைவு தினம் 10ம் திகதி மார்கழி மாதம் செவ்வாய்க்கிழமை அவர்களின் இல்லத்தில் நினைவு கூருகின்றனர். அமரர் திருமதி செல்லத்துரை இராஜலட்சுமிமேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம் (25/11/2024)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் 25/11/2024 திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது. அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள்மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவு தினம் – திருமதி. சந்திரா கோபால் (18/11/2024)

தாயகத்தில் யாழ்/நல்லூரை சேர்ந்தவரும், ஜேர்மனி கொட்டிங்கனை(Höttingen) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சந்திரா கோபால் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை கார்த்திகை மாதம் 18 ம் திகதி திங்கட் கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள்.மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவு தினம் – கருணாவேல் ஆதித்தன் (13/11/2024)

பிரான்ஸ் மலகோவ் (Malakoff) நகரில் வசிக்கும் கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் கார்த்திகை மாதம் புதன் கிழமை 13ம் திகதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூருபவர்கள் அன்பு அப்பா,மேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவு தினம் – திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2024)

தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசித்தவருமாகிய திருமதி குமுதா சந்திர சேகரம் அவர்களின் 3வது நினைவு தினம் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று 03வது ஆண்டை நினைவு கூரும் அமரர் குமுதா சந்திர சேகரம்மேலும் படிக்க...
15வது ஆண்டு நினைவு தினம் – அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி (21/12/2023)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவு தினம் 21ம் திகதி மார்கழி மாதம் வியாழக்கிழமைஅனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களை அன்புக்கணவர் செல்லத்துரை அன்புப் பிள்ளைகள் ,மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு (14/12/2023)

தாயகத்தில் இளவாலையை சேர்ந்தவரும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அன்புத்தாயாரை நினைவு கூருபவர்கள் அன்புப்பிள்ளைகள் கருணாகரன்மேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) 13/12/2023

தாயகத்தில் குப்பிழானை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வாழ்ந்தவருமான இளைப்பாறிய தலைமை ஆசிரியர் அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 13ம் திகதி மார்கழி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாவதுமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம்

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 06-12-2023 புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள்மேலும் படிக்க...
31ம் நாள் நினைவு அஞ்சலி – திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (விஞ்ஞான பட்டதாரி) 06/11/2023

தாயகத்தில் காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும் அராலி கொழும்பு நைஜீரியா ஆ்கிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. (சென் பெனடிக் கல்லூரி கொழும்பு மற்றும் சென் ஜோசப் கல்லூரி யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிளான் விக்கினேஸ்வரா ம.வி)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு பெற்ற நீலா ரீச்சர்) அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 04/08/2023 வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று மூன்றாவது ஆண்டு நினைவுதினத்தில் அன்புமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க