விளையாட்டு
உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்

இந்த ஆண்டு உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி, T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3 நிமிடம் 53 செக்கன் 7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய சாதனை படைத்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியும் தகுதி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது. டுபாயில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்மேலும் படிக்க...
பிரபல கிரிக்கெட் நடுவரான டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் குழாமின் ஜாம்பவானான டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார். அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகமான யோக்ஷியர் கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் களமேலும் படிக்க...
இலங்கை – சிம்பாப்வே; டி:20 தொடரின் முதலாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 05.00 மணிக்கு ஹராரேவில் தொடங்கவுள்ளது. ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சாளர்களால் சிறப்பாக விளையாட முடியாமல்மேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின் தற்போதுமேலும் படிக்க...
மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில், ஏனையவர்களும் தொடர்ந்து தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுமேலும் படிக்க...
இலங்கை, பங்களாதேஷ் இரண்டாவது T20 போட்டி இன்று

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்குமேலும் படிக்க...
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி

பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேலும் படிக்க...
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப்மேலும் படிக்க...
தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 27 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி புள்ளிப்பட்டியலில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாகமேலும் படிக்க...
ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங்,மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப் பதவிக்கு தெரிவாகும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார். ஆறு ஆண் வேட்பாளர்களை வீழ்த்தி அவர் சர்வதேச ஒலிம்பிக்மேலும் படிக்க...
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) காலமாகியுள்ளார். சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.மேலும் படிக்க...
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்டமேலும் படிக்க...
வீரர்களின் ஒழுக்கமின்மையே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் – கௌதம் கம்பீர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போடர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அணியின் வீரர்களது போட்டிக் கொடுப்பனவைமேலும் படிக்க...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுஆரம்பம்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 18மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 14
- மேலும் படிக்க