கனடா
வாகனங்களை திரும்ப பெறும் ஹூண்டாய் நிறுவனம் – கனடா வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் தனது வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதன்படி, கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனங்களில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில் எரிபொருள்மேலும் படிக்க...
வர்த்தக பதற்றத்திற்கு மத்தியில் கனடாவில் கூடிய ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம்

அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இடையே பாதுகாப்புச் செலவுகள், வர்த்தகக் கொள்கைகள், காசா பிராந்திய அமைதி முயற்சி மற்றும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கனடாவின் தெற்குமேலும் படிக்க...
குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா

கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன்மேலும் படிக்க...
கனடாவில் இலங்கை குடும்பக் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு

கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜாமேலும் படிக்க...
கனடா கல்வி அனுமதி நிராகரிப்பு அதிகரிப்பு: 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் ரத்து

கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன்மேலும் படிக்க...
புலிகள் அமைப்பு உறுப்பினரின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் விசாரணை?

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் அரசாங்க அதிகாரிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்தமேலும் படிக்க...
காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்

கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்றமேலும் படிக்க...
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10% மேலும் குறைக்கப்படும்மேலும் படிக்க...
கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு

கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கியமேலும் படிக்க...
காட்டுத் தீ: கனடாவில் அவசர காலநிலை பிரகடனம்

கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காட்டுத் தீயானது தற்போது தீவிரமடைந்துமேலும் படிக்க...
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்

நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராகமேலும் படிக்க...
கனடாவுக்குக் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல் கல்வி கற்க அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் வெளிநாட்டு மாணவர்களுக்குமேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்

“அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார். கனடாமேலும் படிக்க...
கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் கார்னி ஏற்றுக்கொண்ட பிறகு, நாட்டில் பொதுத்மேலும் படிக்க...
கனடா துப்பாக்கிச் சூட்டில் இலங்கை யுவதி உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம்

கனடாவின் மார்க்காம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய யுவதி ஒருவரும், அவரது வளர்ப்பு நாயும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு ஆணும் படுகாயமடைந்துள்ளார். இந்த வீட்டில்மேலும் படிக்க...
கனடாவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் காயம்

கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன்மேலும் படிக்க...
கனடாவில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
கனடாவின் வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5:02 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. விக்டோரியா மற்றும் வாங்கூவர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 6
- மேலும் படிக்க

