பிரித்தானியா
இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு

சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில்மேலும் படிக்க...
40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது

கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது,மேலும் படிக்க...
இங்கிலாந்தில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 53 வயதான அட்ரியன் டால்பி, மற்றும் 66 வயதான மெல்வின் கிராவிட்ஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
இங்கிலாந்து சென்றடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும்,மேலும் படிக்க...
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார்மேலும் படிக்க...
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தமேலும் படிக்க...
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா

பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர். இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில் பெரும்பாலும்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியும்மேலும் படிக்க...
UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள்

பிரித்தானியா அறிமுகப்படுத்தவுள்ள புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள். 2025 ஜூலை மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகின்றன இது இந்தியர்கள், குறிப்பாக IT, Engineering, Healthcare துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக அமைகிறது.மேலும் படிக்க...
பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை

சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆரம்பத்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த முதல் குழந்தை

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரேஸ் டேவிட்சன் என்றமேலும் படிக்க...
ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ – இங்கிலாந்து முழுவதும் எச்சரிக்கை

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு ஸ்காட்லாந்தின் காலோவேயில் உள்ள க்ளென்ட்ரல்லில்மேலும் படிக்க...
புகை பிடிப்போரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் உயர்வு

இங்கிலாந்தின் சில பகுதிகளில் புகைபிடிக்கும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்வியாளர்கள், 18 வருட காலப்பகுதியில் இங்கிலாந்தில் 350,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் புகைபிடித்தல் தரவுகளை ஆய்வு செய்தனர். சிகரெட்,மேலும் படிக்க...
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் உள்ளதாகவும் அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் சிறுவர் பூங்கா ஒன்றில் 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது . அதன் ஒருபகுதியாக அண்மையில் பூங்காவில் குழிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூடப்படும் 2,000 வங்கிகள் – அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 2,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் 81 வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரியில்மேலும் படிக்க...
பிரித்தானியா: பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள இயோன் சூறாவளி?

இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு மிகவும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சிலமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 17
- மேலும் படிக்க