உலகம்
ரஷ்ய பள்ளியில் 13 வயது மாணவர் சுத்தியலால் தாக்குதல்

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் 13 வயது மாணவர் ஒருவர் சுத்தியலை வைத்து நான்கு பேரைத் தாக்கியுள்ளார். கஸக்ஸ்தான் எல்லையில் உள்ள செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்தோரில் இருவர் 13 வயது மாணவியர், ஒருமேலும் படிக்க...
மியன்மாரில் புயலால் 226 பேர் மரணம்

மியன்மாரைக் கடந்துசென்ற யாகி புயலில் குறைந்தது 226 பேர் மாண்டனர்.மேலும் 77 பேரைக் காணவில்லை.நேற்று (16 செப்டம்பர்) பதிவான எண்ணிக்கையைப் போல் அது இரண்டு மடங்கு.புயலால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பெருஞ்சேதத்தாலும் கிட்டத்தட்ட 630,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம்மேலும் படிக்க...
பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சோ்ந்த 10 எம்.பி.க்களுக்காக அந்தப் பகுதி கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த 10 பேரும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு போப் பிரான்ஸிஸ் கண்டனம்
காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்ஸிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமரசப் பேச்சில் முன்னேற்றம் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் அவர் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து ரோமுக்குச் சென்றுகொண்டிருந்தபோது போப் பிரான்ஸிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டமேலும் படிக்க...
விண்வௌியிலில் இருந்து ஊடக சந்திப்பில் இணைந்த சுனிதா வில்லியம்ஸ் – புட்ச் வில்மோர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர்.இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து நேற்று(13) நள்ளிரவு நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்தனர்.அனைத்து விதமான சூழ்நிலைகளையும் கையாள தாம்மேலும் படிக்க...
ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்தும் சீனா
சீனா, வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தவிருக்கிறது.ஊழியரணி நலிவடைந்து வருவதைச் சமாளிக்க அந்த முடிவு எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.ஆண்களின் வேலை ஓய்வு வயது 60லிருந்து 63க்கு உயர்த்தப்படும். தொழில்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வேலை ஓய்வு வயது 50லிருந்து 55க்கு உயரும். அலுவலகத்தில்மேலும் படிக்க...
ரஷ்யாவிடமிருந்த போர்க் கைதிகள் 49 பேர் உக்ரேனுக்குத் திரும்பினர்

ரஷ்யாவிடமிருந்த போர்க்கைதிகள் 49 பேரை உக்ரேன் பத்திரமாகத் திரும்பப் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு மரியுபோல் (Mariupol) நகரில் அஸோவ்ஸ்டால் (Azovstal) எஃகு ஆலையைத் தற்காத்த வீரர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர் எனவும் பொதுமக்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கைதிகள் பரிமாற்றத்துக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்மேலும் படிக்க...
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alberto Fujimori காலமானார்

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alberto Fujimori தனது 86ஆவது வயதில் நேற்று (12) காலமானார்.1990 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை பெருவை ஆட்சி செய்த இவர் மீது மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்போது ஊழல் மோசடிகள்,மேலும் படிக்க...
வியட்நாமில் யாகி புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.வடக்கு வியட்நாமை யாகி புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது கனமழை பெய்ததுடன், மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள், மரங்கள், பாலங்கள்மேலும் படிக்க...
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் அணுசக்தி கழகமானமேலும் படிக்க...
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி; பலர் படுகாயம்

காசாவின் மவாசி கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய அண்மைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் முக்கிய கமாண்டோக்கள் சிலர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அங்கு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம்மேலும் படிக்க...
கென்யாவில் பாடசாலை விடுதியில் தீவிபத்து – 70 பேரை காணவில்லை

கென்யாவில் பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல்போன 70 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.தீவிபத்தில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்ததாக கென்ய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களேமேலும் படிக்க...
தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயது பெண் தலைவர் தேர்வு

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்ஸினை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. ஷினவத்ராவின் குடும்பத்தில் இருந்து தந்தை தக்ஸின் மற்றும் அத்தை யின்லிங் ஷினவத்ராவுக்கு பின்பு பொதுமேலும் படிக்க...
ஏமன் துறைமுகத்தில் கடுமையான தீ பரவல்

இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை ஏமனின் ஹொதைதா துறைமுகத்தில் எண்ணெய் தொட்டிகள் மற்றும் மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. குறித்த தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கடுமையான தீ மற்றும் கரும்புகை வானை நோக்கி எழுந்த வண்ணம்மேலும் படிக்க...
இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில்மேலும் படிக்க...
நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்

நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார். நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர்மேலும் படிக்க...
தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைத்த லைபீரிய ஜனாதிபதி

லைபீரிய ஜனாதிபதி Joseph Boakai தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார். பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரி செயற்பாடாக இந்த தீர்மானம் இருக்கும் என அவர் நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில்மேலும் படிக்க...
பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து

காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறுமேலும் படிக்க...
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டுப் பிரச்சினை: தலிபான் அரசு

ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் தலிபான்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தலிபான்களின் அரசை எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- …
- 155
- மேலும் படிக்க
