உலகம்
காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தால் சண்டையை நிறுத்த தயார்: ஹமாஸ்

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில்மேலும் படிக்க...
வடகொரியா அனுப்பிய குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.மேலும் படிக்க...
சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்.. கற்பனை காதலியுடன் வாழ தற்கொலை செய்த விபரீதம்

ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சீரற்ற காலநிலை – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டே அவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 150,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிலிபைன்ஸின் பல பகுதிகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பலமேலும் படிக்க...
வங்கதேச அதிபரை பதவி விலக வலியுறுத்தி திடீர் போராட்டம்

வங்கதேசத்தின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நாடு தழுவிய வகையில் தீவிரம் அடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டார்: உறுதிபடுத்திய இஸ்ரேல்

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்மேலும் படிக்க...
தெற்கு பெய்ரூட் மருத்துவமனைக்கு அருகில் தாக்குதல் – சிறுவர் உட்பட நால்வர் பலி

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.மேலும் படிக்க...
பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு (Alejandro Toledo) 20 ஆண்டுகளுக்கும் அதிகளவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலை தளமாகக்கொண்ட கட்டுமான நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்திடம் இருந்து 35 மில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய வட கொரியா

உக்ரைன் – ரஷ்ய மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாக 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கானமேலும் படிக்க...
பாதாள அறையில் வாழ்ந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர்

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர்.மேலும் படிக்க...
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறும் வங்கிகளின் கிளைகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது பல வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. டஹிஹே மாவட்டத்தில் ஹெஸ்பொல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மற்றும் பீக்கா பள்ளத்தாக்குப் பகுதிகளில்மேலும் படிக்க...
இஸ்ரேலின் தாக்குதல் – காசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தலையில் குண்டு காயம்: யாஹியா சின்வரின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது

ஹமாஸ் பிரிவு தலைவர் யாஹியா சின்வர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார், இறப்பதற்கு முன்பு அவரின் முன்கை உடைக்கப்பட்டு, அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று சின்வரின் உடற்கூராய்வு அறிக்கையை மேற்பார்வையிட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், சின்வர் தலையில் குண்டு துளைக்கும்மேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமர் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: செய்தி தொடர்பாளர் உறுதி

லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரோன் ஒன்று சிசேரியாவில் உள்ளமேலும் படிக்க...
ஜப்பானில் நில அதிர்வு
ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலக தலைவர்கள்

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Chinwar) கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகளின் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளதாகமேலும் படிக்க...
பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்தார். அவருக்கு வயது 31. ஒன் டைரக்ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்தமேலும் படிக்க...
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 140 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச் சென்ற பாரவூர்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- …
- 155
- மேலும் படிக்க


