உலகம்
காசா மீதான தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம்

காசாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. காசாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போலியோ தடுப்பூசி மையத்தின் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதாரமேலும் படிக்க...
ஸ்பெயின் கனமழை: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது. அங்குள்ள கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களிலும் கனமழைமேலும் படிக்க...
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் படவில்லை: எகிப்து விளக்கம்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றிமேலும் படிக்க...
பாகிஸ்தானில் சோகம்: பள்ளி அருகே குண்டு வெடித்து 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணிக்கு பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுமேலும் படிக்க...
சொந்த மண்ணில் ஈரானுக்கு உளவு: தம்பதியை கைது செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாகமேலும் படிக்க...
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஷியா
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது. இந்த அபராதமேலும் படிக்க...
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயினில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ‘தற்காலிக நியமனம்’ தான்.. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்மேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவின் அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றம்

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் IPhone – 16க்கு தடை
IPhone – 16 மொடல் கையடக்கத் தொலைபேசிகளைப் விற்பனை செய்ய இந்தோனேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அதனைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது எனஅந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் முதலீட்டுக் கொள்கையை ஆப்பிள் நிறுவனம் ஏற்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளைமேலும் படிக்க...
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லாஹ்

ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். தொடர்ச்சியான தாக்குதல்களில் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள்மேலும் படிக்க...
தரையில் கிடந்த 20 டாலரை கொண்டு லாட்டரி வாங்கியவருக்கு கிடைத்த ஜாக்பாட்

அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது. பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்குமேலும் படிக்க...
சர்வதேச போட்டியில் மகுடம் சூடிய இந்திய அழகி

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024’ போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இந்த சர்வதேசமேலும் படிக்க...
ஜோர்ஜியாவில் பொதுத் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் – விசாரணைக்கு அழைப்பு

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், தேர்தல் சட்டம் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த சனிக்கிழமை ஜோர்ஜியாவில் இடம்பெற்ற தேர்தலில் வாக்கெடுப்பு சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் படிக்க...
ஈரானிய உயர் தலைவரின் X கணக்கு முடக்கம்

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் அவர் பதிவிட்ட பதிவுகள் காரணமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைமேலும் படிக்க...
மெக்சிகோவில் பேருந்து விபத்து – 19 பேர் பலி

மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத்மேலும் படிக்க...
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள்மேலும் படிக்க...
ரஷியாவுடன் இணைந்த வடகொரிய ராணுவம்: அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷியா குற்றம்சாட்டியது. இதற்கிடையே, உக்ரைனுக்குமேலும் படிக்க...
8 மாதத்துக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 நாசா விண்வெளி வீரர்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 155
- மேலும் படிக்க
