உலகம்
மலேசியா, தாய்லாந்தில் கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மலேசியா மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட மலேசியாவில் 122,000 இற்கும் அதிகமான மக்களும், தெற்கு தாய்லாந்தில் சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகமேலும் படிக்க...
காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஐ.நா நிவாரண முகாம்களில் தஞ்சம்

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள்மேலும் படிக்க...
உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில்மேலும் படிக்க...
சிரியாவின் அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் ஒரு பகுதியை அந்த நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, குறித்த நகரத்தில் 50 சதவீதமான பகுதியைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாகத்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண்மேலும் படிக்க...
நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் மாயம்

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்தமேலும் படிக்க...
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமை யிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்றமேலும் படிக்க...
மலேசியாவில் வீட்டில் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் சென்ற தாய்க்குச் சிறை

மலேசியாவில் தம்முடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளாமல் விட்டுச்சென்ற தாயாருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 41 வயது பெண்ணின் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும் என்று நீதிபதி கூறினார். அவர் தம்முடைய 6 வயது மகனையும் 14 மாதக்மேலும் படிக்க...
வங்காள தேசத்தில் வன்முறை: 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கமேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுல் – லெபனானுக்கு திரும்பும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்

இஸ்ரேலுக்கும் லெபானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் லெபனானுக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், தென் லெபானை நோக்கி மக்கள் மீளத் திரும்புவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், சிலமேலும் படிக்க...
பிலிப்பீன்ஸ் அதிபருக்குக் கொலை மிரட்டல்

பிலிப்பீன்ஸ் துணையதிபர் சாரா டுட்டார்டே (Sara Duterte) விசாரணைக்கு வரும்படி இன்று (26 நவம்பர்) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடும். அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) உள்ளிட்டோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றுமேலும் படிக்க...
வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப் போவதில்லை: சீனா
அமெரிக்க – சீன வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப்போவதில்லை என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது. சீன இறக்குமதிக்குக் கூடுதலாகப் 10 விழுக்காடு வரி விதிக்கவுள்ளதாகத் திரு. டிரம்ப் அறிவித்துள்ள வேளையில் சீனா அவ்வாறு சொன்னது. அமெரிக்க – சீனப் பொருளியல், வர்த்தகமேலும் படிக்க...
இந்தியப் பெருங்கடல் அருகே படகு விபத்து – கடலில் மூழ்கி 24 பேர் பலி

இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தைமேலும் படிக்க...
மெக்சிகோ: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
துருக்கியில் ரஷிய விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனமேலும் படிக்க...
ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு

ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.மேலும் படிக்க...
‘டேட்டிங்’ செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த சீன நிறுவனம்

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சனையாகி வரும் நிலையில், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும், திருமணம் செய்து கொள்வோரின் விகிதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன நிறுவனம் ஒன்று டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகிமேலும் படிக்க...
உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில்மேலும் படிக்க...
ரஷியாவுக்கு சட்ட விரோதமாக விமானப் பொருட்கள் வினியோகம்- அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கைது

அமெரிக்காவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை தளமாகக் கொண்ட அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் கவுசிக், அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறைமேலும் படிக்க...
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவிவ்: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- …
- 155
- மேலும் படிக்க
