உலகம்
இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இது குறித்து பேசிய அவர், “இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீதுமேலும் படிக்க...
‘மாஸ்கோவில் வாழ முடியாது’ – தப்பிய சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி

“மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாகமேலும் படிக்க...
நைஜீரியா: கிறிஸ்துமஸ் இலவச உணவு.. கூட்ட நெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிமேலும் படிக்க...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்.. பழமையான தேவாலயம் – 6 நாடுகளின் தூதரகம் சேதம்

உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா நேற்று [டிசம்பர் 20] பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் [கதீட்ரல்] சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலைமேலும் படிக்க...
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்- பெண்கள், சிறுமிகளே அதிகளவு பாதிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
239 பேருடன் மாயமான விமானம்… 10 வருடத்திற்குப் பின் மீண்டும் தேடுதலை தொடங்கும் மலேசிய அரசு

மார்ச் 8, 2014 : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுமேலும் படிக்க...
1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் நியூசிலாந்து நியூசிலாந்து 1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பாராதவிதமாக 2024 மூன்றாம் காலாண்டில் 1% சரிவை கண்டுள்ளது. பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கடன்மேலும் படிக்க...
‘சிடோ’ புயல் – ஆபிரிக்காவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு

ஆபிரிக்காவில் ஏற்பட்ட ‘சிடோ’ புயலின் தாக்கத்தினால் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதுடன் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. கடந்த சில நாட்களாகக் கிழக்கு ஆபிரிக்கா அருகே நிலை கொண்டுள்ளமேலும் படிக்க...
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா
புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யா விஞ்ஞானிகள் புற்று நோய்க்குமேலும் படிக்க...
சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார்?

சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்தமேலும் படிக்க...
ஜார்ஜியாவில் இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் உயிரிழப்பு

ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்தியமேலும் படிக்க...
இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலின் பாதுகாப்புமேலும் படிக்க...
வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்குமேலும் படிக்க...
மயோட் தீவை புரட்டிய புயல்.. உயிரிழப்புகள் ஆயிரத்தை கடக்கலாம்.. உள்துறை அமைச்சகம் அச்சம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பலமேலும் படிக்க...
கருங்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல்

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையானமேலும் படிக்க...
கிரீஸ்: கடலில் படகு கவிழ்ந்து 5 அகதிகள் பலி.. பலர் மாயம்

கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகுமேலும் படிக்க...
தாய்லாந்து இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி-50 பேர் காயம்

தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த குண்டுவெடிப்பில்மேலும் படிக்க...
ராணுவச் சட்டம் அமல் எதிரொலி | தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல்-ஐ பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிக்கப்பட்டது. நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சியோலில் உள்ள நாடாளுமன்றமேலும் படிக்க...
சிரியாவில் சர்வாதிகார ஆட்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில் பாரிய பேரணிகள்

சிரியாவில் 5 தசாப்தகாலமாக நிலவிய அசாட்டின் சர்வாதிகார ஆட்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில் நாடளாவிய ரீதியாக பாரிய பேரணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லீம் ஆயுததாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் பொதுமக்கள் வீதியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 155
- மேலும் படிக்க

