உலகம்
சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு
தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நில அதிர்வானது பூமியிலிருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்மேலும் படிக்க...
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்ய நடவடிக்கை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக காவல்துறையினர் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்தியதை அடுத்து தென்கொரியாவின் ஜனாதிபதி பதவியிலிருந்து யூன்மேலும் படிக்க...
இஸ்ரேல் கட்டுமான பணியில் பாலஸ்தீனர்களுக்கு பதில் 16,000 இந்தியருக்கு வேலை

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உரு வாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணியாளர்களைமேலும் படிக்க...
2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசுமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தினை நிறுத்த யுக்ரைன் தீர்மானம்

ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் குழாய் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையை இன்று முதல் நிறுத்துவதற்கு யுக்ரைன் தீர்மானித்துள்ளது. யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஐந்தாண்டு எரிவாயு விநியோக ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022மேலும் படிக்க...
உக்ரைன் தலைநகர் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்திய ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நகர அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோன்கள் நகரத்தை நெருங்கி வருவதாகமேலும் படிக்க...
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது. இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கானமேலும் படிக்க...
சீனாவுடன் தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி

சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.மேலும் படிக்க...
புத்தாண்டில் 8.09 பில்லியனாக உயர்வடையும் உலக மக்கள் தொகை

உலக மக்கள் தொகை (01) புத்தாண்டு தினத்தில் 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்றைய முன் தினம் (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71மேலும் படிக்க...
உலகிலேயே அதிவேகமான ரெயில் மாதிரியை அறிமுகம் செய்த சீனா

சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும். சீன ரெயில்வே துறையானமேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 71 பேர் உயிரிழப்பு
தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா (Bona) வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.மேலும் படிக்க...
விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னர் பறவை மோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது – தென்கொரிய அதிகாரி

தென்கொரிய விமானம் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முயான் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
தென் கொரியாவில் மற்றுமொரு விமானம் அவசரமாக தரையிறக்கம்
தென் கொரியாவின் ஜெஜு ஏர் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜு ஏர் விமானம் 161 பயணிகளுடன் இன்று காலை 6.37 க்கு தென் கொரிய தலைநகர் சியோலின் ஜிம்போ சர்வதேசமேலும் படிக்க...
நாசாவின் விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து சாதனை

நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து பாதிப்பு ஏதுவும் அற்ற நிலையில் சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கலத்திலிருந்து சமிக்ஞைகள் வழமைபோல பெறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ‘பாக்கர் சோலர்’ என பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தின் பயணத்தின் மூலம்மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – நூலிழையில் உயிர் தப்பிய டெட்ரோஸ்

ஏமனின் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றையதினம் (26) இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நூலிழையில் உயிர் தப்பினார். பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும்மேலும் படிக்க...
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. பிரம்மபுத்திராமேலும் படிக்க...
ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்: டிக்கெட் விற்பனை நிறுத்தம்; விமானங்கள் தாமதம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்குமேலும் படிக்க...
கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக விமானம் 67 பேருடன், அசர்பைஜான் தலைநகர்மேலும் படிக்க...
அல்பேனியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை

ஐரோப்பாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பால்கன் வளைகுடா நாடு அல்பேனியா. இங்கு பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவனை சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் நாடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- …
- 155
- மேலும் படிக்க

