உலகம்
யுக்ரேனுக்கான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படாது – பிரித்தானியப் பிரதமர்

யுக்ரேனுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவிகளை பிரித்தானியா ஒரு போதும் நிறுத்தாது என பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாக யுக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஸ்யாவுடனான போரில் உயிரிழந்தமேலும் படிக்க...
காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட்மேலும் படிக்க...
மெட்டா நிறுவனத்தில் 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்,?

மெட்டா நிறுவனத்தின் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் சக்கர்பர்க் முடிவு செய்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணி நீக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும்,மேலும் படிக்க...
தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்கள் மீட்பு

தென்னாபிரிக்காவின் தங்கச்சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தென்னாபிரிக்காவின் சட்டவிரோத சுரங்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்களிற்கான உணவு நீர் போன்றவற்றை அதிகாரிகள் துண்டித்து சில மாதங்களின் பின்னர் சுரங்கத்திற்குள் இருந்து 70 உடல்களை மீட்டுள்ள மீட்பு பணியாளர்கள் 92 பேரைமேலும் படிக்க...
ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும்மேலும் படிக்க...
பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து சீன அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலம் முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையை அந்த நாட்டு மக்கள் இழந்துள்ளனர். பொருளாதார தேக்கநிலை, வேலையின்மை, சர்வாதிகாரம், மத சுதந்திரம்மேலும் படிக்க...
போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரியமேலும் படிக்க...
உக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள வட கொரிய சிப்பாய்கள்

ரஷ்யாவின் குர்ஸ்க் – ஒப்லாஸ்டில் பகுதியிலிருந்து காயமடைந்த நிலையில் 2 வட கொரிய சிப்பாய்கள், யுக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது எக்ஸ் தளத்தின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த இருவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள்மேலும் படிக்க...
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்புமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல நகரங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் ஆறுகள் போல காட்சியளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கட்டிடங்கள், வாகனங்கள்,மேலும் படிக்க...
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அண்மையத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் உள்ள அல் அக்ஸா, நாசர் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல்மேலும் படிக்க...
ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த படகில் பிறந்த குழந்தை

இந்த வாரம் ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த நெரிசலான படகில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக ஸ்பெயின் கடலோர காவல்படையினர் புதன்கிழமை (08) தெரிவித்துள்ளனர். நெரிசலான படகில் புதிதாகப் பிறந்த குழந்தை, அதன் தாய் மற்றும் படகில் பயணித்த பலமேலும் படிக்க...
மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து ஈலோன் மஸ்க் கவலை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஈலோன் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவின் மக்கள் தொகையானது 2100ஆம் ஆண்டளவில் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும், சீனாவின் மக்கள் தொகை 73மேலும் படிக்க...
மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Microsoft?

மைக்ரோசாப்ட் (Microsoft) மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை பிரதானமாக குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பாதிக்கும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்கள் பிசினஸ் இன்சைடரிடம் (Business Insider) தெரிவித்தனர். நிறுவனம் இந்த செய்தியைமேலும் படிக்க...
சீனாவை உலுக்கிய நில அதிர்வு – மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

சீனாவில் இன்று (07) காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 95 பேரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள்மேலும் படிக்க...
நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 95 பேர் உயிரிழப்பு
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 53 பேர் சடலமாக மீட்பு (Update)மேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மற்றுமொரு பிடியாணை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது இராணுவ ஆலோசகர், இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எனமேலும் படிக்க...
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பாரிய தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன், ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் புதிய தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளதாக இருபுறமும் அறிவித்துள்ளன. உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பகுதியில் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். ஜெர்மனியில் ராம்ஸ்டெயின் விமான தளத்தில் இந்த வாரம் நடைபெறும் கூட்டணிமேலும் படிக்க...
இடைநிலை தூர ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா, அதன் கிழக்கு கடற்பிராந்தியத்தை நோக்கி இடைநிலை தூர ஏவுகணை ஒன்றை இரண்டு மாதங்களின் பின்னர் இன்று ஏவியுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை ஜப்பானிய நேரப்படி இன்று மதியம் கடலில் வீழ்ந்துள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர்மேலும் படிக்க...
மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு: இஸ்ரேல் துல்லிய தாக்குதல்

சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர். சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 155
- மேலும் படிக்க
