உலகம்
ரஷ்யாவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 121 ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், மொஸ்கோ நகரை குறிவைத்து குறித்த ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரியாசான்மேலும் படிக்க...
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 10 கோடி செல்சியஸ்மேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணத்தை நேபாள அரசு 36 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும்மேலும் படிக்க...
பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் – தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையைமேலும் படிக்க...
தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்

தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணச் சட்டத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எல்ஜிபிடிக்யூ+ ஜோடிகள் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்கின்றனர். தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு கடந்த வருடம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து,மேலும் படிக்க...
76 பேரின் உயிரை பறித்த தீவிபத்து – 9 பேர் கைது
மேற்கு துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 45மேலும் படிக்க...
ஹெஸ்பொல்லா முன்னணி தளபதி ஒருவர் சுட்டுக் கொலை

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஷேக் ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார். லெபனானில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். நேற்று இரவு கிழக்கு லெபனானில் உள்ளமேலும் படிக்க...
துருக்கியில் ஹோட்டலில் தீ – பத்துபேர் பலி

துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் வடமேல்மாகாணத்தில் சுற்றுலாபயணிகளிற்கு பிரபலமான பகுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மரகூரைகளை கொண்ட 12மாடிஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைமேலும் படிக்க...
பணயக் கைதிகளிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு தான் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்த மூன்று யூதர்களிற்கும் நினைவுப்பரிசில்களை வழங்கியுள்ளது.ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது. ரோமிகோனேன்,டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக்கைதிகiளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.இவர்களை 2003ம்மேலும் படிக்க...
சீனாவில் கொடூர விபத்தை ஏற்படுத்திய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கடந்த வருடம் நவம்பரில் பொதுமக்கள் மீது காரைமோதி 35 பேரை கொலை செய்த நபருக்கு விசரணையின் அடிப்படையில் சீனா மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்றுவாரங்களின் பின்னர் பான்வெய்கியுவிற்கு சீன அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த நவம்பரில் பல்கலைகழகமேலும் படிக்க...
காசாவில் யுத்த நிறுத்தம் – வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் – குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர்

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றதுமேலும் படிக்க...
நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 70க்கும் அதிகமானவர்கள் பலி

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறிய விபத்தில் 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை அது வெடித்துசிதறியுள்ளது. 60,000 லீட்டர் எரிபொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் தலைநகரைமேலும் படிக்க...
ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய உள்ளவர்களின் விபரங்கள் வெளியாகின

ஹமாஸ் அமைப்பினால் விடுதலை செய்யப்படவுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் வெளியிட்டுள்ள விபரங்களின் படி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இளையவர்களும்முதியவர்கள் சிலரும் விடுதலைசெய்யப்படவுள்ளனர். இவர்களின் படங்களை இஸ்ரேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளில் பிறந்து 9 மாதத்தில்மேலும் படிக்க...
‘25 நிமிடங்களில் உயிர் பிழைத்தேன்’ – கொலை சதி குறித்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

காசாவில் நாளை காலை 8.30 மணிமுதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார். பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும்,அதிகாரிகளின் அறிவுறுத்தல்களிற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்றமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190மேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கப் பரிந்துரைத்துள்ளது. எனினும், குறித்த ஒப்பந்தம் அரசாங்க அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மூன்று கட்டமாக நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக சரிவு
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2ஆவது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. குழந்தைப்மேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்ப-தற்கான அமைச்சரவை வாக்கெடுப்பில் இஸ்ரேல் தாமதம்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான அமைச்சரவை வாக்கெடுப்பை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளது. ஹமாஸ் இறுதி நிமிடத்தில் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுக்கமைய வாக்கெடுப்பை தாமதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ஒப்பந்தத்தின் அனைத்து விடயங்களையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் வரை அமைச்சரவைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- …
- 155
- மேலும் படிக்க

