உலகம்
உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் யுக்ரேனில் பல பகுதிகளில் பாரிய அளவிலானமேலும் படிக்க...
1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்

1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு நாட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொருட்கள் சேவை கப்பலானது பாகிஸ்தானில் காசிம் துறைமுகத்திலிருந்துமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு

நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது – ஹமாஸ்

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் சனிக்கிழமை ஆறுமேலும் படிக்க...
சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சமூகமேலும் படிக்க...
உலகின் ‘முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம்’ சுட்டுக் கொல்லப்பட்டார்

உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம் என்று அழைக்கப்படும் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான அவர், கேப் டவுனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் ஒரு மசூதியை நடத்தி வந்தார். தெற்குமேலும் படிக்க...
சூடான் உள்நாட்டுப் போரில் 200 பேர் படுகொலை
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம்மேலும் படிக்க...
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் – மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை கையளித்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது. உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை. செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது. பிபாஸ் குடும்பத்தை சேர்ந்தமேலும் படிக்க...
ஆர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலேவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

ஆர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில்மேலும் படிக்க...
நிமோனியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் – வத்திக்கான்
பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில்மேலும் படிக்க...
பொலிவியாவில் கோர விபத்து…. 30 பேர் பலி

பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துமேலும் படிக்க...
பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர்

அமெரிக்காவின் மியாமியில் பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதை கண்காணிப்பு கமராக்கள் காண்பித்துள்ளதாக அவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்டமேலும் படிக்க...
ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் – உக்ரைன் ஜனாதிபதி
ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கிவேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பழமைவாய்ந்த உறவு முடிவிற்கு வருகின்றது என அமெரிக்க துணைமேலும் படிக்க...
ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் – 14 வயது சிறுவன் பலி – சந்தேக நபர் சிரியாவை சேர்ந்தவர்

ஆஸ்திரியாவின் தென்பகுதி நகரமொன்றில் நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஆஸ்திரியாவில் வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். விலாச் என்ற நகரில் 23 வயது நபர் கத்திக்குத்துமேலும் படிக்க...
மாலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலி

மாலியின் மேற்கு பகுதியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாலியின் தங்கம் நிறைந்த கெய்ஸ் பகுதியில் உள்ள கெனீபா நகருக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரங்கத்மேலும் படிக்க...
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மூவரை விடுவித்தது ஹமாஸ் – பதிலுக்கு 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் – வீடியோ படம் எடுத்த தந்தை

பெரும் திமிங்கிலமொன்றின்வாயிலிருந்து தப்பிவந்த அனுபவத்தை சிலியை சேர்ந்த 24 வயது நபர் விபரித்துள்ளார். இந்த சம்பவம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 24 வயது ஏட்ரியன் சிமன்கஸ் தனது தந்தையுடன் பட்டகோனியன் நகரமான புண்டா அரினாசில் படகை செலுத்திக்கொண்டிருந்தவேளை கடலில் இருந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 155
- மேலும் படிக்க


