உலகம்
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள்மேலும் படிக்க...
சிரியாவின் மின்சார உற்பத்திக்கு கட்டார் உதவி

சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கட்டார் இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்டாரிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கட்டார் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்மேலும் படிக்க...
அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா – ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா, ரஷ்யா

அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ள நிலையில், சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட முன்வந்துள்ளன. பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட சீன மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் படிக்க...
ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம்மேலும் படிக்க...
உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் – பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது. ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதைமேலும் படிக்க...
மொஸ்கோ மீது உக்ரைன் உக்கிர ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவின் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். மொஸ்கோவிற்கு வெளியே உள்ள விட்னோய் மற்றும் டொமெடெடோவோ ஆகிய நகரங்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் ஏழுமேலும் படிக்க...
ஹமாஸ் அமைப்பினை பயங்கரவாதிகள் என அழைப்பது மனித தன்மையை பறிக்கும் செயல் – நூல் வெளியீட்டு நிகழ்வில் கருத்து

ஹமாஸ் அமைப்பினை பயங்கரவாதிகள் என அழைப்பது அவர்களின் மனிதத்தன்மையை பறிக்கும் செயல் என லண்டனில் இடம்பெற்ற புத்தகநிகழ்வில் கருத்து வெளியாகியுள்ளது. லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனமிக்சில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில்; பேராசிரியர் ஜெரியோன் கன்னிங் இதனை தெரிவித்துள்ளார். ஹமாசினை பயங்கரவாதிகள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைதுமேலும் படிக்க...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதலில் 25 பேர் பலி

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில்இ ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தத்மேலும் படிக்க...
அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்துமேலும் படிக்க...
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 காவல்துறையினர் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் கடற்கரை நகரமான லடாகியா மாகாணம் அல்வாடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசுமேலும் படிக்க...
விண்ணில் செலுத்தப்பட்டு சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விண்கலம்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s Starship) விண்கலம் சோதனைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விண்கலம் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் (Starship)மேலும் படிக்க...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்பு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அபாயங்கள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் பயணத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட சேதத்திற்குத் தென் கொரிய விமானப்படை கவலை

தென் கொரியாவில் இராணுவப் பயிற்சிகளின் போது, போர் விமானங்களிலிருந்து எறியப்பட்ட குண்டுகள், பொதுமக்கள் வாழும் இடங்களில் வீழ்ந்ததில் ஒரு தேவாலயம் உட்படப் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு தீயணைப்பு சேவை விடுத்துள்ள அறிக்கையில் 15மேலும் படிக்க...
செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் காணப்படுவதாக நாசா தகவல்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம்மேலும் படிக்க...
செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

செர்பியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று நாடாளுமன்ற அறைக்குள் புகை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட செர்பிய ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்மேலும் படிக்க...
ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 100 வீடுகள் எரிந்து நாசம் – 1200 பேர் வெளியேற்றம்
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 5மேலும் படிக்க...
பாகிஸ்தான் இராணுவ தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர், தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வைத்தியசாலையைமேலும் படிக்க...
உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்துகின்றது அமெரிக்கா

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சிபிஎஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் நாங்கள் இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி துணைமேலும் படிக்க...
ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விடயம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- …
- 155
- மேலும் படிக்க
