உலகம்
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல்மேலும் படிக்க...
ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி
ஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும்மேலும் படிக்க...
ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்மேலும் படிக்க...
சீனாவில் திருமணக் குறும்புச் சடங்குகளுக்குத் தடைவிதிக்கத் திட்டம்
குறும்பு எனும் பெயரில் திருமண மாப்பிள்ளைகளை வன்முறையான சடங்குகளுக்கு உட்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன மாவட்டம் ஒன்று அறிவித்துள்ளது. சீனாவின் ஷாண்டோங் மாநிலத்தின் ஷென் மாவட்டத்தில் அத்தகைய வன்முறைச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. மாப்பிள்ளைகளை மரங்களில் அல்லது தொலைபேசிக்மேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் – சர்வதேச நிதியம் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. மேலும் படிக்க...
ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை
ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான க்யாவ் சோ ஆகிய இருவரும், அந்த நாட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு அஞ்ச மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி
தமது நாட்டில் உள்ள செல்வ வளங்களை அபகரிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா போர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ குற்றம் சுமத்தியுள்ளார். தமது நாட்டில் உள்ள தங்கம், வைரம், பெற்றோல் உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரித்துக் கொள்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
துருக்கியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!
துருக்கியில் மீண்டும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாக துருக்கிய ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி மறு தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம்மேலும் படிக்க...
சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத்(25). இவர் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம்மேலும் படிக்க...
எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க...
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து 55 பேர் உயிரிழப்பு
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து சிதறியதில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறியது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 55 பேர்மேலும் படிக்க...
முத்தரப்பு அணுவாயுத பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை: சீனா
அணுவாயுதங்களை மீளக் கையளிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளார். அந்தவகையில், அணுவாயுதங்களை கட்டுப்படுத்தும் புதிய உடன்படிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி தாக்குதலை முறியடித்தது போலீஸ் – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாமல் இன்னும் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறித்தான் வருகின்றன. இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது நடத்தி வருகிற தாக்குதல்களே சான்றாக அமைகின்றன. அங்கு காந்தஹார் நகரிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தலீபான் பயங்கரவாதிகள்மேலும் படிக்க...
பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்
நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. இதனால் அக்கட்சியின் தலைவர்மேலும் படிக்க...
வெறுப்பூட்டும் பேச்சுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களை முகநூலிலிருந்து நீக்க நடவடிக்கை
பேஸ்புக் சமூக வலைத்தளம் புகழ்பெற்ற நபர்களை பேஸ்புக் பாவனையிலிருந்து தடை செய்யத் தீர்மானித்திருக்கிறது. இவர்களை ஆபத்தான தனிநபர்கள் என்று பேஸ்புக் சமூக வலைத்தளம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான அலக்ஸ் ஜோன்ஸ் வெறுப்பூட்டும் பேச்சுக்களில் ஈடுபட்டுவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த செய்திமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் சண்டையில் 37 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தை கைப்பற்ற முயன்ற தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் வெடித்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின்மேலும் படிக்க...
மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை – பாகிஸ்தான் அரசு உத்தரவு
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இமேலும் படிக்க...
உலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவை ஆகும். இது மணிக்கு 389 கிலோமேலும் படிக்க...
முடி சூடும் முன் தனது பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன் முடி சூடுவதற்கு முன்னர், தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- …
- 155
- மேலும் படிக்க
