இந்தியா
நீட் விலக்கு விவகாரம் – மாநிலங்கள் அவையில் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு,மேலும் படிக்க...
ஏழைகள் – பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது – ராகுல் காந்தி
ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர்மேலும் படிக்க...
இந்தியாவில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் விரைவில் 16 புதிய விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில் விமான நிலையம் கட்டப்படும் எனக் கூறினார். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர்,மேலும் படிக்க...
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, ‘நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அடுத்தமேலும் படிக்க...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள்மேலும் படிக்க...
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இன்று ஊரடங்கு அமுல்
கேரளாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களை விற்கும் கடைகள் இன்று திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவசர பணிகளுக்குமேலும் படிக்க...
இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணைமேலும் படிக்க...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவடைந்துள்ளது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிப்பு!
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை இந்திய இராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு எல்லைத்தாண்டி சென்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான்மேலும் படிக்க...
கொரோனா எதிரொலி : மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பகல் பத்து மணியளவில் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடுமேலும் படிக்க...
‘நம்பர் ஒன் தமிழ்நாடு’க்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்: திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என மு.க. ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார். மு.க. ஸ்டாலின்தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் இல்ல திருமண விழா தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமானமேலும் படிக்க...
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தேசத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வதுமேலும் படிக்க...
சர்வதேச விமானப் போக்கு வரத்திற்கான தடை நீட்டிப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை எதிர்வரம் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானப் போக்குவரத்துமேலும் படிக்க...
இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்கள் : யூடியூப் சேனல்கள் மீது சட்டநடவடிக்கை
இந்தியாவிற்கு எதிராக சதி திட்ட செயல்களில் ஈடுபடும் இணையத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச்மேலும் படிக்க...
மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்துமேலும் படிக்க...
ஒமிக்ரோன் தொற்று : தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஜென்னோவா நிறுவனம்!
ஒமிக்ரோன் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் புனேயைச் சேர்ந்த ஜென்னோவா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜென்னோவா நிறுவனம் ஆர்என்ஏயை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பு மருந்தின்மேலும் படிக்க...
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்- பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்றமேலும் படிக்க...
105வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைசென்னை: மறைந்த முதல்-அமைச்சர்மேலும் படிக்க...
அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம் – கருணாநிதியுடன் நட்பை போற்றியவர் என புகழாரம்
எம்.ஜி.ஆர். 105-வது பிறந்த நாளானது ஜனவரி17 தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர்மேலும் படிக்க...
டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த வெப்ப நிலை – கடும் குளிரால் மக்கள் அவதி!
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்துள்ளதால், கடும் குளிரில் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். அத்தோடு, கடுமையான பனிமூட்டமும் காணப்பட்டதால், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. டெல்லியின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- …
- 176
- மேலும் படிக்க
