இந்தியா
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைமேலும் படிக்க...
சமத்துவம்-சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது- பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று ரோடு-ஷோ மூலமாக தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார். ரோடு-ஷோவிற்கு பிறகு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:- நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்குமேலும் படிக்க...
பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். * முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.மேலும் படிக்க...
மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா? – சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா என பொதுநல வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளது. இ்ந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அதன் முகப்புரையி்ல் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள்மேலும் படிக்க...
அதிமுக உடையவில்லை; பதவி ஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்: கே.பி.முனுசாமி

அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்திமேலும் படிக்க...
“அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” – தமிழிசைக்கு உதயநிதி பதில்

“எவ்வளவு சத்தமிட்டாலும் அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், “இந்நாள் ஆரியநர் செய்யும்மேலும் படிக்க...
புதுச்சேரியில் அதிகரிக்கும் லஞ்சம்: சென்னை சிபிஐ அலுவலகத்தில் குவியும் புகார்கள்

புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் சிபிஐ-யின் கண்காணிப்பு வளையத்தில் முக்கியத் துறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கமேலும் படிக்க...
‘‘செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி’’ – தவெக தலைவர் விஜய்

“அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்” என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளமேலும் படிக்க...
2047-க்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் `சாஸ்த்ரா விஷன்-2035′ திட்ட தொடக்க விழா,ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சிமேலும் படிக்க...
“ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்” – முத்தரசன் வலியுறுத்தல்

“அதி நவீன கார்ப்பரேட் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம், பழங்குடி மக்கள் மற்றும் அவர்களுடைய நிலங்களையும், அரசின் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள புகார்கள் மீது அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற வினாவுக்கு வெளிப்படையான விடை அளிக்க வேண்டும்.மர்மங்கள் நிறைந்த மந்திரமேலும் படிக்க...
தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதிமேலும் படிக்க...
“தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தை முன்வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சென்னைமேலும் படிக்க...
“யாருடைய காலிலும் விழக்கூடாது” – தவெக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வேண்டுகோள்

“நீங்கள் அனைவரும் தாய் – தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது. இனிவரும் காலங்களில் நமது கட்சியினர் இதை பின்தொடர வேண்டும்” என்று ஆத்தூரில் நடைபெற்று வரும் தவெக முதல் மாநில மாநாட்டுக்கான அரசியல் பயிலரங்க கூட்டத்தில்மேலும் படிக்க...
சல்மான் கானை கொல்ல சதி?: ஹரியானாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தது நவி மும்பை போலீஸ்

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். சுகா என்ற அந்த நபர், ஹரியானாவின் பானிபட்டில் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார். அவர் நவி மும்பைக்கு அழைத்துமேலும் படிக்க...
“மழை நிவாரண பணியில் எதிர்கட்சியே விமர்சிக்க முடியாத அளவுக்கு செயல்பட்டது அரசு” – தமிழக காங்.செல்வப் பெருந்தகை

“தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தொலைநோக்கு செயல்பாடுகள் உரிய பலனை வழங்கியிருக்கின்றன. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசின்மேலும் படிக்க...
சென்னைக்கு விலகியது அதி கனமழை ஆபத்து: வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை அர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைமேலும் படிக்க...
9 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்மேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகமும் காலில் விழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறதா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் அவரின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். இதன்மேலும் படிக்க...
தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.14)மேலும் படிக்க...
காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பு

காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் வரும் 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றுள்ளது. இதில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- …
- 176
- மேலும் படிக்க
