இந்தியா
சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
சினிமா விமர்சனங்கள் என்பது தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்குமேலும் படிக்க...
நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி இபிஎஸ் மரியாதை செலுத்துகிறார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குமேலும் படிக்க...
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: சமாதானம் பேசுவது போல் அழைத்து வெறிச்செயல்- 2 பேர் கைது

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 18-வது தெருவில் அண்ணாநகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து இன்று காலை பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் கீழேமேலும் படிக்க...
மேட்டுப் பாளையத்தில் பாடகி இசைவாணிக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார்மேலும் படிக்க...
2026-ம் ஆண்டு தேர்தல் நிச்சயம் சரித்திரத் தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை

லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்மேலும் படிக்க...
ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? – சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள்மேலும் படிக்க...
மதுரையில் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைப்பு

மதுரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டது. மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகம் அருகே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதில் கட்சியின் தலைமைமேலும் படிக்க...
ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் அரசு ஊழியர்கள்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் ஒளிரும் இந்திய கலாச்சாரம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அண்மையில் பயணம்மேலும் படிக்க...
முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என பேசிய கர்நாடக துறவி மீது வழக்கு

முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவின் விஸ்வ வொக்கலிகா மகா சமஸ்தான மடத்தின் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் விவசாயிகள் பலரின் நிலங்களுக்கு உரிமை கோரி வக்பு வாரியம்மேலும் படிக்க...
“அரசு பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை” – அரசுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்
“அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றமேலும் படிக்க...
புதுடில்லியில் வெடிப்பு சம்பவம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் பிரசாந் விகார் என்ற பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர்மேலும் படிக்க...
“மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்”த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவு

தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி, பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்ர் 27 ஆம் தேதி மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் பலரும் இந்நாளில் மாவீரர் நினைவிடங்கள் மற்றும் பொது இடங்களில் உயிர்நீத்தமேலும் படிக்க...
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில்மேலும் படிக்க...
‘‘சென்னையில் டிச. 15ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்’’: இபிஎஸ் அறிவிப்பு

டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்,மேலும் படிக்க...
தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் வந்தார். அவரை தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,மேலும் படிக்க...
டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: உண்ணாவிரதம் இருந்த டல்லேவால் கைதுக்கு கண்டனம்

டெல்லியில் இன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்கேஎம் என்பி) சார்பில் அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்கத் தலைவர் டல்லேவால் கைதை கண்டிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியனும் பங்கேற்றார்.மேலும் படிக்க...
காவியத்தலைவன் தேசியத்தலைவர் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளை உலகத் தமிழர்கள் உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள். இந்நாளில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவருக்கு எழுதியுள்ள வாழ்த்து மடல்… எம் உயிர்த் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பெருமைகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 176
- மேலும் படிக்க

