இந்தியா
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம்
பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியமேலும் படிக்க...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றிமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு – பாஜக எம்.பியை தாக்கினாரா ராகுல் காந்தி?
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கடந்த 17ஆம் திகதி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது எனவும், இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசியிருந்தார்.மேலும் படிக்க...
மும்பையில் 80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

இந்தியா – மும்பையில் இன்றையதினம் (18) சுமார் 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பலர் காணாமல் போயுள்ள நிலையில்மேலும் படிக்க...
8-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: ரூ.16 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் – அண்ணாமலை

“அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைமேலும் படிக்க...
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேமேலும் படிக்க...
37ம் ஆண்டு நினைவு நாள்: டிச.24ல் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகமேலும் படிக்க...
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்மேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்

இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன்மேலும் படிக்க...
டிச.21 முதல் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதி : மாநகர போக்குவரத்துக் கழகம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச.21-ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்குமேலும் படிக்க...
சாகிர் உசேன் மறைவு- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இதைதொடர்ந்து, சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரதுமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தள்ளிவைப்பு

நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை,மேலும் படிக்க...
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவே `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது- திருமாவளவன்
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கமேலும் படிக்க...
சமூக விரோதிகளின் தலைநகரமாகி விட்டது டெல்லி: அமைச்சர் அமித் ஷாவுக்கு கேஜ்ரிவால் கடிதம்

‘‘பாலியல் வன்கொடுமையாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கொள்ளையர்களின் தலைநகரமாக டெல்லி மாறிவிட்டது’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்மேலும் படிக்க...
பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும்,மேலும் படிக்க...
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ்மேலும் படிக்க...
காங்கிரஸின் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (14) காலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10.12 அளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மறைந்தமேலும் படிக்க...
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா அடுத்த வாரம் நாடாளு மன்றத்தில் தாக்கல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- …
- 176
- மேலும் படிக்க

