இந்தியா
தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் கைது
சென்னை – அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த 23ஆம் திகதியன்று மாணவி ஒருவர்மேலும் படிக்க...
தமிழக ஆளுநருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். பல்கலை மாணவி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மதியம் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தார். இந்த நிலையில்மேலும் படிக்க...
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் விண்கலங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பி.எஸ்.எல்.வி சி 60 ரொக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. இந்த இரட்டை விண்கலங்களைமேலும் படிக்க...
“அண்ணாமலை ‘பஞ்சு சாட்டை’ நாடகம் வெட்கக் கேடானது!” – கனிமொழி எம்.பி விமர்சனம்

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழகத்துக்கு தலைகுனிவு செயல் என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட திமுக மண்டல ரீதியாக இணைந்த ஐடி விங்மேலும் படிக்க...
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை: ஆயிரக் கணக்கானோர் புகழஞ்சலி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைந்த முதலாம் ஆண்டுமேலும் படிக்க...
மன்மோகன் சிங்கின் பூதவுடல் முழு அரச மரியாதையுடன் தகனம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற மன்மோகன் சிங்கின் பூதவுடல் சீக்கிய முறைப்படி முழு அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. அதன் ஒருகட்டமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்மேலும் படிக்க...
சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறித்த மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டித்துமேலும் படிக்க...
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஒருவார காலத்திற்கு துக்கதினம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகள் முழுமையான அரச மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும்மேலும் படிக்க...
2023-24-ல் பாஜக பெற்ற நன்கொடை ரூ.2,244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி!

கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஆண்டுதோறும் தாக்கல்மேலும் படிக்க...
‘எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா?’ – அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

“மத அரசியல் செய்யாத மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியிருந்தமேலும் படிக்க...
37-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதைமேலும் படிக்க...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 24) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 383 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தனுஷ்கோடி –மேலும் படிக்க...
கருணாநிதி பொற்கிழி விருது: அருணன், நெல்லை ஜெயந்தா உட்பட 6 பேருக்கு அறிவிப்பு

பேராசிரியர் அருணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட 6 பேருக்கு பபாசி கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி நடைபெறும் சென்னை புத்தக காட்சி தொடக்க விழாவில் இந்த விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார். இதுதொடர்பாக தென்னிந்தியமேலும் படிக்க...
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினக்கூட்டம்- மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த தேமுதிக

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைமேலும் படிக்க...
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் – தி.மு.க

இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
மெரினாவில் களைகட்டிய உணவு திருவிழா: அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவுமேலும் படிக்க...
ராஜஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (20) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றுமேலும் படிக்க...
நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்

அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்வரும் மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் 3 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்தமேலும் படிக்க...
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் 500 நிர்வாகிகள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 176
- மேலும் படிக்க

