இந்தியா
இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது. இன்னிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத்மேலும் படிக்க...
பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் – பொதுமக்களுக்கு கோரிக்கை

பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இந்திய மாநிலங்கள் சில தமது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பைமேலும் படிக்க...
இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இன்று நடைபெற்றுள்ளமேலும் படிக்க...
சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் சென்ற வாகனத்தை நக்சலைட் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG ) ஜவான்களும், சாரதியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
குஜராத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் பலி

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட்டுகளுடன்மேலும் படிக்க...
இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்தமேலும் படிக்க...
பட்டாசு தொழிற்சாலையில் தீப்பரவல் – 6 பேர் பலி

தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பட்டாசுக்கானமேலும் படிக்க...
அண்ணா பல்கலை. வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜகமேலும் படிக்க...
கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம்மேலும் படிக்க...
“ஆண்களால் பெண்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம்” – குஷ்பு

ஆண்களால் பெண்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். மதுரையில் நடைபெறும் பாஜக மகளிர் உரிமை மீட்பு பேரணியில் பங்கேகேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்புமேலும் படிக்க...
‘தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு’ – இந்து முன்னணி குற்றச்சாட்டு

“முஸ்லிம் பெண்கள் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போது அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவேண்டும் என்று பேசுவது கூட இல்லை. மாறாக, இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.மேலும் படிக்க...
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: காசாவில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்குமேலும் படிக்க...
1901-க்குப் பின் மிக வெப்பமான ஆண்டு 2024 – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்மேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள்மேலும் படிக்க...
“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” – வைகோ
“நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதியமேலும் படிக்க...
2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புமேலும் படிக்க...
சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு- அமலுக்கு வந்தது

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மிகப்பெரிய வருமானமாக உள்ளது. 2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வரி என்பது 6மேலும் படிக்க...
நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. 2025-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்

நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம்மேலும் படிக்க...
பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை – சென்னை வரை நீதிப்பேரணி- அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 176
- மேலும் படிக்க

