இந்தியா
என்டிஏ-க்கு ஆதரவளிப்பதன் மூலம்தான் தன்மீதுள்ள பழியை இபிஎஸ் துடைக்க முடியும்: டிடிவி தினகரன்

விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம்தான் தன்மீதுள்ளமேலும் படிக்க...
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் – ஸ்டாலின்
‘தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், ‘இரும்பின் தொன்மை’ என்றமேலும் படிக்க...
ஜிஎஸ்எல்வி, எப்-15 ராக்கெட் மூலம் ஜன.29-ல் விண்ணில் ஏவப்படுகிறது என்விஎஸ்-02 செயற்கைக்கோள்

நம் நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டலமேலும் படிக்க...
மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 10 பேரை தேடும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்மேலும் படிக்க...
தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுமேலும் படிக்க...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது பஞ்சாப் காவல்துறை

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை நீக்கியுள்ளது. கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில காவல்துறை வழங்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் டெல்லி காவல்துறை முறைப்பாடு அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்குமேலும் படிக்க...
ஆண்களும் கொடுமையை எதிர் கொள்கின்றனர்- விவாகரத்து வழக்கில் நீதியரசர் கருத்து

விவாகரத்து வழக்குகளில் ஆண்களும் கொடுமையை எதிர்கொள்வதாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின் போது, சமூகத்தில் பாலினமேலும் படிக்க...
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது: உருட்டு கட்டைகளுடன் குவிந்த நா.த.க

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்புகளைச் சேர்ந்த 1,150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி உருட்டு கட்டைகளுடன் சீமான் வீட்டில் குவிந்த நாதகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் 2026-ல் திராவிடத்தை துடைத்துமேலும் படிக்க...
‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை
இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறைமேலும் படிக்க...
புதுச்சேரி மாணவிக்கு நீதி கோரி காங். மகளிர் அணி போராட்டம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வடநாட்டு மாணவிக்கு நீதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள்மேலும் படிக்க...
பிராமணர்களை இழிவு படுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்

தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர். பிராமணர்கள் மற்ற சமூகத்தினரைமேலும் படிக்க...
கொல்கத்தா பெண் வைத்தியர் கொலைச் சம்பவம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொல்கத்தாவில் பெண் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு நீதிமன்றம் 50,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில்மேலும் படிக்க...
“சீமானுடைய புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: “அப்போது நான் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்தமேலும் படிக்க...
‘பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி’ – திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும் படிக்க...
அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை அடித்துக் கொன்ற அயலவர்

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில்மேலும் படிக்க...
மகா கும்பமேளாவில் தீ விபத்து – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கம் எனும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆன்மீக திருவிழா தான் பூரண கும்பமேளா. ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தமேலும் படிக்க...
‘பொங்கல் பரிசுத் தொகுப்பை போல 2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்’ – பிரேமலதா
“தமிழகத்தில் மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள்மேலும் படிக்க...
தவறான தகவல் பரப்பியதாக தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்

நில அபகரிப்பு தொடர்பான வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை தனது யூடியூப் சேனல் வழியாக பரப்பியதாக சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சவுக்கு சங்கரை கடந்த டிச.24 அன்றுமேலும் படிக்க...
இந்தியா கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு

இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது என்றால் விஜய் இந்தியா கூட்டணியில் இணைந்துகொள்வதே அவருக்கும் அவரதுமேலும் படிக்க...
பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 176
- மேலும் படிக்க
