இந்தியா
‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’ தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கிலோன் பாரே சிண்ட்ரோம் தொற்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு, ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நோய்ப் பரவல் கை, கால்களை வலுவிழக்கச் செய்வதோடு, உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இந் நோய் தொற்றுக்கானமேலும் படிக்க...
டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டது. இதற்குமேலும் படிக்க...
மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதுடன், தாக்குதலுக்கும் இலக்காகிவருவதாக வே.நாராயணசாமி குற்றம்மேலும் படிக்க...
தமிழ் நாட்டில் புற்றுநோயால் இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 லட்சத்துமேலும் படிக்க...
சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு
நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்கமேலும் படிக்க...
ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திமேலும் படிக்க...
கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் பாகங்களை செயலிழக்கச் செய்யும். இந்த நோயினால்மேலும் படிக்க...
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை என பெற்றோர் அச்சம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பான இந்திய மகளிர் சங்கத்தின் மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்மாமேலும் படிக்க...
கோவையில் காதல் திருமணம் செய்த தம்பியை கொன்ற அண்ணனுக்கு தூக்கு தண்டனை

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மேலும் படிக்க...
‘தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு’ – தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை

“பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுமேலும் படிக்க...
மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனமேலும் படிக்க...
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் வந்துவிட்டது” – அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் வந்துவிட்டது, என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பாமக சார்பில், சேலம் மாவட்ட பாமக சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் அருள்மேலும் படிக்க...
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிட தடை கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘முருகனின் அறுபடை வீடுகளில்மேலும் படிக்க...
சனாதனம் தொடர்பான கருத்து: உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

சனாதன தர்மம் தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. சென்னையில் கடந்தமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுகமேலும் படிக்க...
இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தல்
இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று படகுகளிலிருந்து 34 மீனவர்கள்மேலும் படிக்க...
கல்குவாரி நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். செயல்பாட்டில் இல்லாத அந்தக் கல்குவாரியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஆடைகளைக் கழுவச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கிமேலும் படிக்க...
‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் – ஒருவர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கில்லியன் பேர் சிண்ட்ரோம் எனும் நோயினால் சுமார் 70 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கை,கால் தசைகளை வலுவடையச் செய்யும் இந்த நோய் நிலைமைமேலும் படிக்க...
இந்தியாவின் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்தியா இன்று (26) தனது 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதான விழா இன்று காலை இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி மூர்த்தியின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெறும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு இந்தோனேசியமேலும் படிக்க...
புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- …
- 176
- மேலும் படிக்க
