இந்தியா
சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும்மேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரத்தில் பிப்.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பாக பிப்.16-ம் தேதி, ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; மத்திய அரசு முடிவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
பா.ஜ., ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா

பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது; எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் கூறினார். ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., – எம்.பி.,க்கள், ‘மத்தியமேலும் படிக்க...
அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடிமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிகள் போராட்டம்

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும் படிக்க...
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாட்டினர் ரேஷன்மேலும் படிக்க...
உத்தரப்பிரதேச மாநிலம்: திருமண விழாவில் இனிப்பு பண்டம் உட்கொண்ட 150 பேர் திடீர் சுகவீனம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராபாத்தில் திருமண விழா ஒன்றில் இனிப்பு பண்டம் (கேரட் அல்வா) சாப்பிட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் மற்றும் அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. இதன்போது இனிப்பு பண்டமும் (கேரட் அல்வா) வழங்கப்பட்டதுமேலும் படிக்க...
இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாகும் – பிரதமர் மோடி
இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அதில் கருத்துரைத்த பிரதமர் மோடி , 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது என்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும் கூறுகிறார்கள். இந்தியா அதன் சொந்த வளர்ச்சியைமேலும் படிக்க...
குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள் – த.வெ.க தலைவர் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டுமேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள இந்தியப் பிரதமர்
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, எலிசி அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கிய வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார்.மேலும் படிக்க...
மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14மேலும் படிக்க...
நிபந்தனைகளுடன் காட்டுப் பன்றிகளைச் சுட அனுமதி

தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும், மனித – வன உயிரின மோதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிர்களுக்கு அதிகளவில் சேதம் ஏற்படுவதாக விவசாயிகளால் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்

கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால்,மேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டுள்ளது! -எச்.ராஜா

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பா.ஜ.கவின் வெற்றிக்கு பிரதான காரணம் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களே என பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தமேலும் படிக்க...
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் இன்று குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளைமேலும் படிக்க...
கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்

கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலை சம்பவத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுமேலும் படிக்க...
1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் இக் கடல் ஆமைகள், டிசம்பர் மாதம்மேலும் படிக்க...
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 104 இந்தியர்கள் திரும்பி வந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 176
- மேலும் படிக்க
