இந்தியா
மகா கும்பமேளா விமர்சனம்; எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசிய மோடி
நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை தொடர்ந்தும் தாக்குவதாகவும், அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (23) குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வு குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள்மேலும் படிக்க...
எல்லை தாண்டிய மீனவர்கள் கைதாகின்றமை தொடர்கின்றது

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று (23/02/2025) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2024 மார்ச் தரவுகளின்படி இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்டமேலும் படிக்க...
22 இந்திய மீனவர்கள் விடுதலை

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 1ம் திகதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி, பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள்மேலும் படிக்க...
‘தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி’ – மு.க.ஸ்டாலின்
நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் சென்றுள்ளார். அங்குள்ள மஞ்சக்குப்பம் பகுதியில்மேலும் படிக்க...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியா் குழுவின்மேலும் படிக்க...
சசாரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடிமேலும் படிக்க...
மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துமேலும் படிக்க...
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு

இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 31மேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன்மேலும் படிக்க...
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இப் பதவியில் இருந்த ராஜீவ் குமார் நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஓய்வு பெற்றதையடுத்து ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் 26 ஆவது தேர்தல் ஆணையாளராக இன்று புதன்கிழமைமேலும் படிக்க...
இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையிர் கடந்தமேலும் படிக்க...
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டத்தில் 4 வயது குழந்தை மரணம்; தாய் படுகாயம்
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டமேலும் படிக்க...
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச் சாப்பிட்டால் தான் சோறு போடுவோம் என்பதா? வைரமுத்து

தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிர்பந்தம் செய்வது என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம்என்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார். மும்மொழிக் கொள்கை திணிப்புமேலும் படிக்க...
வரதட்சணை கேட்டு மருமகளுக்கு எச்ஐவி தொற்று ஊசி செலுத்திய மாமியார்: உ.பி.யில் கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இளம் பெண் ஒருவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ஊசியை செலுத்தியதாக அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த புகாரின் பேரில் தொடர்பாக வழக்குப்மேலும் படிக்க...
பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர்மேலும் படிக்க...
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்து ஆவணங்கள் ஒப்படைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்துக்களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது தமிழகமேலும் படிக்க...
“இந்தியர்களை நாடு கடத்திய விதம் வெட்கக்கேடானது!” – பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை சமீபத்தில் அமெரிக்க அரசு திருப்பி அனுப்பிய விதம் ‘கொடூரமானது, மிகவும் கேவலமானது’ என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமாமேலும் படிக்க...
சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும்மேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரத்தில் பிப்.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பாக பிப்.16-ம் தேதி, ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 176
- மேலும் படிக்க
