இந்தியா
மீனவர் பிரச்சினை தொடர்பான இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் – அண்ணாமலை

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம்மேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அதே இடத்தில் தண்டிக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

தனது ஆட்சியில் , பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அதே இடத்தில் வைத்தே தண்டிக்கப்படுவார்கள் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது.மேலும் படிக்க...
அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் 4மேலும் படிக்க...
வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் பொலிஸ் வழங்கிய அழைப்பாணையை ஏற்று நேற்று இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.மேலும் படிக்க...
பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டமேலும் படிக்க...
2026இல் தமிழரா? திராவிடரா? : சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்மேலும் படிக்க...
மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மேலும் படிக்க...
ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு – இந்தியா புறக்கணிப்பு

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண,மேலும் படிக்க...
கடந்தாண்டை விட தமிழக அரசின் வருவாய் 46 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிப்பு?
தமிழக அரசின் வரும், 2025 – 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மொத்த செலவு, 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு, நடப்பு 2024 – 25ம் நிதியாண்டு பட்ஜெட்டை, கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அதில்,மேலும் படிக்க...
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்

எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவோம். ஜனநாயக முறையில் அகற்றுவோம்,” என்று, சென்னையில் நடந்த த.வெ.க., இரண்டாம் ஆண்டு விழாவில், நடிகர் விஜய் பேசினார். நடிகர் விஜய்யின் த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்கமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி – அமைச்சர் ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும், என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 58வது கூட்டத் தொடரில், ‘வீடியோ கான்பரன்ஸ்’மேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அதன்படி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்ததுடன் அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டுமேலும் படிக்க...
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மார்ச் 1-ந் திகதி முதல்மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு
அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டியமேலும் படிக்க...
ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே வெடித்தது வன்முறை

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் திங்கள்கிழமை (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்டமேலும் படிக்க...
மீனவர்கள் கைது; ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 32மேலும் படிக்க...
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகமேலும் படிக்க...
நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்
நாளை(24) முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 176
- மேலும் படிக்க
