இந்தியா
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, லண்டனில்உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்குமேலும் படிக்க...
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கானமேலும் படிக்க...
இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதிமேலும் படிக்க...
நடிகை சௌந்தர்யா மரணம் – 22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்து சுமார் 22 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக மூத்த நடிகர் மோகன் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில், சௌந்தர்யாவின் மரணம்மேலும் படிக்க...
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்

இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும்மேலும் படிக்க...
மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு

மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாகமேலும் படிக்க...
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தனர்.மேலும் படிக்க...
மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவில் ‘மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களின்‘ விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த பெப்ரவரி மாதத்தில் 8,968 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச்மேலும் படிக்க...
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம்மேலும் படிக்க...
“விஷமத்தனமான சித்தாந்தத்தை விதைக்கவே பாஜக இந்தியை திணிக்கிறது” – கார்த்தி சிதம்பரம்

“விஷமத்தனமான சித்தாந்தத்தை விதைக்கவே பாஜக இந்தியை திணிக்கிறது” என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். மேலும், “பாஜக எத்தனை கையெழுத்து இயக்கம் நடத்தினாலும், அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை” என்று அவர் கூறினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்மேலும் படிக்க...
குஜராத்: மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள்
நாளை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் மகளிர் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர். இது குஜராத்தில் மகளிர் தினத்தை ஒட்டிய சிறப்பு ஏற்பாடாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரியில்மேலும் படிக்க...
சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிய உச்ச நீதிமன்றம் தடை

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்குகள் பதியக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழக முற்போக்குமேலும் படிக்க...
இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்துள்ளார் . அத்தோடு, மில்வாக்கியில் உள்ளமேலும் படிக்க...
‘விகடன்’ இணையத்தள முடக்கத்தை நீக்க உத்தரவு

விகடன் இணையத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேலிச்சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து இதனை பா.ஜ.க ஆதரவாளர்கள் விமர்சித்ததோடு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பில் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு முறைப்பாடும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசானது கடந்தமேலும் படிக்க...
பெல்ஜியத்தின் இளவரசியை சந்தித்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புதிய கூட்டாண்மைகள் மூலம் இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்ததாகமேலும் படிக்க...
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் நிறைவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்த தங்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) தங்கச்சிமடத்தில் வாபஸ் பெற்றனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி இழுவை படகுகளுக்கான இழப்பீட்டைமேலும் படிக்க...
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா?

பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்றமேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவ மனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் முச்சுத் திணறல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சைமேலும் படிக்க...
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 176
- மேலும் படிக்க

